Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டிஜிட்டல் புரட்சியில்’ இந்தியா கலக்கப்போவது நிச்சயம்: ரவி சங்கர் பிரசாத்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (14:29 IST)
5 ஆயிரம் வருடம் பாரம்பரிய இந்தியா பல் புராதண பெருமைகளை கொண்டாலும் நவீன தொழில்புரட்சிக் காலத்தில் தோல்வியுற்றது.ஆனாலும் கூட டிஜிட்டல் புரட்சியில் நிச்சயம் வெல்லும் என தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தொழில்புரட்சிய காலத்தில் இந்தியா வெற்றி பெற முடியாமல் போனாலும் டிஜிட்டல் புரட்சியில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக வருவதாகத் தெரிவித்தார்.
 
அதிகரிக்கும்  ஸ்மார்ட்போன் பயன்பாடும் உற்பத்தி ஆலைகளாலும் இதற்கு உதாரணம், புதிய இந்தியா என்ற பாரத பிரதமரின் கொள்கையும் முக்கிய காரணங்களில் ஒன்று என்று கூறினார்.
 
மேலும் குறைந்த விலையில் தொலைத் தொடர்பு சேவை வழங்கிய ரிலையன்ஸும் அதற்கு சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments