Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து இந்தியா அபார வெற்றி!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (22:56 IST)
2016 ஆண்டிற்கான உலகக்கோப்பை கபடி போட்டி அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.


 
 
இந்தியா உட்பட 12 நாடுகள் களந்துக்கொள்ளும் இப்போடியில், இன்று இங்கிலாந்து நாட்டை எதிர் கொண்ட இந்திய அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இந்தியாவின் நட்சத்திர ரைடர் சந்தீப் நர்வால் மிக அருமையாக விளையாடி இந்தியாவிற்கு புள்ளிகளை பெற்றுத்தந்தார்.
 
மேலும், இந்தியாவின் டிஃபண்ஸ் ஆட்டகாரகளும் இங்கிலாந்து ரைடர்களுக்கு நெருக்கடியை கொடுத்தனர். ஆட்ட முடிவில், 69-18 என்ற புள்ளிகளின் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 
 
இந்த வெற்றியை அடுத்து, உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்தியா குரூப் ’ஏ’ பிரிவில் 21 புள்ளிகள் எடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது. 25 புள்ளிகள் பெற்று தென்கொரியா முதல் இடத்தில் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments