Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தை பேனராக வைத்து கொடுமை!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (21:50 IST)
கொல்கத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் மம்தா பேனர்ஜி, துர்கா தேவிக்கான அணிவகுப்பில் கலந்துக் கொண்டார்.


 
 
இதை விமர்சித்து 21 வயது மாணவி ராஜஸ்ரீ தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இதை அறிந்த, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், அப்பெண் குடியிருக்கும், பகுதியில், அவரின் புகைப்படத்துடன், ஃபேஸ்புக் பக்கத்தை 5-அடி உயர பெரிய பேனராக வைத்து, அப்பெண்ணை அவமானப்படுத்தியுள்ளனர்.
 
மேலும் அதில் "Shame on you" என எழுதப்பட்டிருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் சிலர் அந்த பெண் வீட்டிற்கு சென்று மம்தா பேனர்ஜியிடம் மன்னிப்பு கேட்க சொல்லியும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்ரீயின் குடும்பத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments