Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன எல்லை அருகே இந்தியா-அமெரிக்கா ராணுவ பயிற்சி!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:39 IST)
சீன எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியா மற்றும் அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைபிரச்சனை இருந்து வரும் நிலையில் இந்திய எல்லையில் சீனா அவ்வப்போது ராணுவ பயிற்சி நடத்தி பரபரப்பை ஏற்படுத்தும் 
 
இந்த நிலையில் சீனாவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 இந்த பயிற்சியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து ஹெலிகாப்டரில் பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே பயிற்சிகளை இந்திய அமெரிக்க கூட்டு ராணுவ வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருவது சீனாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments