Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது என்னென்ன??

Arun Prasath
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (14:52 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ளதை தொடர்ந்து, சபர்மதி காந்தி ஆசிரமம், தாஜ் மஹால், காந்தி நினைவிடம் ஆகியவற்றை தனது மனைவியுடன் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன் படி, இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி, ரோமியோ ஆகிய ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு தர ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments