Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரஜ் சோப்ரா உள்பட 12 பேர்களுக்கு கேல்ரத்னா விருது

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (07:59 IST)
விளையாட்டுத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீர்ஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த ஆண்டின் கேல் ரத்னா விருது பெற உள்ள 12 வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு: நீரஜ் சோப்ரா, லவ்லினா, அவனி லெஹரா, மணிஷ் நார்வல், சுமித் அன்டில், பிரமோத், கிருஷ்ணா, ஸ்ரீஜேஷ், மிதாலி ராஜ், சுனில் செத்ரி, மன்பிரீத் சிங், ஆகிய 12 பேர்களுக்கு 'கேல் ரத்னா' விருது அளிக்கப்படவுள்ளது.
 
இந்த விருது வரும் 13ல் ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில்  வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments