Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகள் கற்பழிப்பில் முதலிடத்தை பிடித்தது மத்தியப்பிரதேசம்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (15:06 IST)
இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மத்தியப்பிரேதச மாநிலத்தில் அதிக அளவில் நடப்பதாக தெரியவந்துள்ளது.

 
நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியில் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் அதிக அளவில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.


 
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவண அறிக்கைப்படி கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 2467 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்தியப்பிரேதச மாநிலத்தில் 90 சதவித சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக அரசு சார்பில் எதாவது நடவடிக்கை எடுக்குபடுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்