Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் - அமிர்தரஸில் விபத்து 50 பது பேர் பலி

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (20:19 IST)
தண்டவாளத்தில் அருகே நின்றிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப்  அமிர்தரஸஸில் தசரா கொண்டாட்டத்தின் போது ஜோதா பதக் என்ற பகுதியில்  கூடியிருந்த மக்கள் மீது ரயில் மோதியதில்  இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
தண்டவாளத்தின் அருகே மக்கள் நின்றிருந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டத இல்லை ஓட்ட்ருநரின் தவறா என்பது குறித்து இனி போலீஸார் மேற்கொள்கிற விசாரனையில்தான் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments