Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பரில் கொரோனா உச்சமா? அது போலி செய்தி! – ஐசிஎம்ஆர் மறுப்பு

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (13:01 IST)
இந்தியாவில் நவம்பர் மாதத்தில் கொரோனா உச்சம் அடையும் என ஐ.சி.எம்.ஆர் கூறியதாக வெளியான தகவல் போலியானது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தற்போது உலக அளவில் அளவில் அதிமான கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் கொரோனா உச்சத்தை அடையும் என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் இந்த தகவலை இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துள்ளது. ஐஎம்சிஆர் மேற்கண்டவாறு எந்த ஆய்வுகளையும் செய்யவில்லை என்றும், மருத்துவ கவுன்சிலால் வெளியிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் போலியானவை என்றும் மருத்துவ கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments