Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் !

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (19:05 IST)
இந்தியாவில் இதுவரை 1,008 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்; கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 ஆக உயர்வு; கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,796 பேர் குணமடைந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 482 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளானர். எனவே கொரொனா மேலும் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் வயநாட்டில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள்  மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்.. தமிழக அரசு முடிவு

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பென்ட் ரத்து.. முதல்வர் தலையிட்டாரா?

தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்..! தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க கோரிக்கை..!!

தியானத்தில் இருந்து கொண்டே புயல் பாதிப்புகளை கேட்டறிந்த பிரதமர் மோடி! எப்படி சாத்தியம்? – நெட்டிசன்கள் கேள்வி!

ஒரே நேரத்தில் வானில் தெரியப்போகும் 6 கோள்கள் - எப்போது, எப்படி பார்க்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments