Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் தருகிறேன் ஓட்டு போடுங்கள்: பாஜக தலைவரின் பேச்சால் கடும் சர்ச்சை

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (11:00 IST)
மராட்டிய பாஜக தலைவர் பணம் தருகிறேன் ஓட்டு போடுங்கள் என கூறியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாஜக அமைச்சர்கள் ஆகட்டும் சரி தலைவர்கள் ஆகட்டும் சரி அவ்வப்போது ஏடாகுடமாக  பேசி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.
 
இந்நிலையில் மராட்டிய பாஜக தலைவர் ராவ்சாகேப் தன்வே பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், மோடிக்கு எதிராக திருடர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். அவர்களை வீழ்த்த வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும். நான் உங்களுக்கு பணம் தருகிறேன் என கூறினார்.
 
இதனால் அந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இவரது பேச்சு வெளியாகி பலர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments