நான் தவறு செய்யவில்லை : பல்லாயிரம் கோடி சுருட்டிய மல்லையா பேச்சு

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (13:01 IST)
இந்திய தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் ரூ. 9000 கோடி  கடன் வாங்கிவிட்டு வெளி நாடு தப்பிச்சென்ற  விஜய் மல்லையா தற்போது லண்டனின் சொகுசாக வாழ்க்கை நடத்திவருகிறார்.
இந்நிலையில் மல்லையா தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு லண்டன் வந்து விட்டதாக அனைத்து மீடியாக்களூம் தெரிவித்து வருகின்றனர். 
 
மீடியாக்கள் தெரிவிப்பது எல்லாம் என்னை பற்றி தவறாக சித்தரிப்பவைகளே ஆகும் . இந்திய வங்கிகளில்  வாங்கிய மொத்த கடன் தொகையை கர்நாடக உயர் நீதிமன்றம் முன் செலுத்துவதாக நான் ஒப்புக்கொண்ட பிறகும் மீடியாக்கள் என் மீது பழி சுமத்துவது என்னை பாதிக்கிறது.
 
நான் வங்கிகளில் வங்கிய பணத்தை முறையாக செலுத்திவிடுகிறேன். அதற்குள்ளாக என்னை இந்தியாவிற்கு அழைத்து வர திட்டமிடுகிறார்கள் . அதில்  சட்ட சிக்கல் உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments