Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடப்பாவிகளா… மருத்துவமனை படுக்கைகளையே கள்ளச்சந்தையில் விற்பனை!

Webdunia
புதன், 5 மே 2021 (14:04 IST)
பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகளை நோயாளிகளுக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக பாஜக எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா காரணமாக அரசு மருத்துவமனைகளில் 80 சதவீதத்தை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் இப்படி ஒதுக்கும் படுக்கைகளை போலியான பெயர்களில் பதிவு செய்து அதை பிறகு நோயாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு விற்பனை செய்வதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலத்தில் அந்தக் கட்சியின் எம் பி யே இப்படி குற்றம் சாட்டியுள்ளதால் இது பரவலாக கவனத்தைப் பெற்று சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விசாரித்து சம்மந்தப்பட்டவர்கள் தண்டனை அளிக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments