Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மது விற்பனையை நிறுத்தாதது ஏன்? நீதிமன்றம் கேள்வி!

Webdunia
புதன், 5 மே 2021 (13:57 IST)
கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனை மட்டும் தாராளமாக நடப்பது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் சேதாரங்கள் மிகவும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. அதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபான விற்பனை மட்டும் எப்போதும் போல தாராளமாக நடந்து வருகிறது. இது சம்மந்தமாக திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் ‘கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுபானங்களின் விற்பனைக்கு ஏன் அனுமதி வழங்கப்படுகிறது’ எனக் கேள்வி எழுப்பி, இதுசம்மந்தமாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments