Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மது விற்பனையை நிறுத்தாதது ஏன்? நீதிமன்றம் கேள்வி!

Webdunia
புதன், 5 மே 2021 (13:57 IST)
கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனை மட்டும் தாராளமாக நடப்பது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் சேதாரங்கள் மிகவும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. அதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபான விற்பனை மட்டும் எப்போதும் போல தாராளமாக நடந்து வருகிறது. இது சம்மந்தமாக திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் ‘கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுபானங்களின் விற்பனைக்கு ஏன் அனுமதி வழங்கப்படுகிறது’ எனக் கேள்வி எழுப்பி, இதுசம்மந்தமாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments