Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே இரவில் நாடு சிறைச்சாலை ஆனது… உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:30 IST)
45 ஆண்டுகளுக்கு முன்பு  ஒரே இரவில் ஒட்டு மொத்த நாடும் சிறைச்சாலையானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 1975 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதாவது :

கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஒரு குடும்பத்தினரின் அதிகாரத்திற்காக அவசர நிலை கொண்டுவரப்பட்டது. அன்று நாடு ஒரே இரவில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது, கருத்துச் சுதந்திர பறிக்கப்பட்டது. ஏழைகளின் மீது அடக்குறைகள் சுமத்தப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments