Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி...காங்கிரஸுக்கும், சீனாவுக்குமான ரகசிய உறவு - ஜே.பி நட்டா குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:26 IST)
இந்தியா – சீனா எல்லைக்கு இடையே சமீபத்தில் சீனா அத்துமீறியது. இதில், இந்தியா ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 35 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதனையடுத்து, சீன வீரர்கள் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்தார்.

இந்த நிலையில் உள்நாட்டில் சீனா பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என பிரபலங்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில்,  பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தனது காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அதில்,  கடந்த  2005- 2006 ஆம் ஆண்டு காலத்தில் சீன அரசிடம் இருந்தும், சீன தூரகத்திடம் இருந்தும்  3 லட்சம் அமெரிக்க டாலர்களை ராகுல் காந்தி அறக்கட்டளை பெற்றுள்ளது.  இது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இவையே காங்கிரஸ் கட்சிக்கும் சீனாவுக்கும் ரகசிய உறவு என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments