3 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி...காங்கிரஸுக்கும், சீனாவுக்குமான ரகசிய உறவு - ஜே.பி நட்டா குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:26 IST)
இந்தியா – சீனா எல்லைக்கு இடையே சமீபத்தில் சீனா அத்துமீறியது. இதில், இந்தியா ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 35 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதனையடுத்து, சீன வீரர்கள் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்தார்.

இந்த நிலையில் உள்நாட்டில் சீனா பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என பிரபலங்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில்,  பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தனது காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அதில்,  கடந்த  2005- 2006 ஆம் ஆண்டு காலத்தில் சீன அரசிடம் இருந்தும், சீன தூரகத்திடம் இருந்தும்  3 லட்சம் அமெரிக்க டாலர்களை ராகுல் காந்தி அறக்கட்டளை பெற்றுள்ளது.  இது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இவையே காங்கிரஸ் கட்சிக்கும் சீனாவுக்கும் ரகசிய உறவு என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments