Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடக்கு அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி.. கனமழைக்கு வாய்ப்பு என தகவல்..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (10:49 IST)
வடக்கு அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செப்டம்பர் 29ஆம் தேதி சூறாவளி சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனால் ஆந்திரா தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதியில் இன்று மற்றும்  செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments