Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரோ முன்னாள் தலைவர் க‌ஸ்தூரி ரங்கனுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (14:07 IST)
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இஸ்ரோ முன்னாள் தலைவர் மற்றும் தேசிய கல்விக் கொள்கையின் தலைவர் கஸ்தூரி ரங்கன் கடந்த வாரம் இலங்கை சென்று இருந்த நிலையில் அங்கு திடீர்னு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் கொழும்பு விரைந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் கஸ்தூரி ரங்கன் படிப்படியாக குணமாகி வருகிறார் என்றும் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய கர்நாடக முதல் சித்தராமையா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments