Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனதில் மதவெறியுடன் வளரும் தலைமுறைகள்: கேரள ஐகோர்ட் கண்டனம்!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (12:17 IST)
மனதில் மதவெறியுடன் வளரும் தலைமுறைகள்: கேரள ஐகோர்ட் கண்டனம்!
இன்றைய தலைமுறைகள் மனதில் மத வெறியுடன் வளர்வதாக கேரள ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது 
 
கேரளாவில் உள்ள ஆழப்புழா என்ற பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் பேரணி நடந்தது. இந்த பேரணியில் இந்து மற்றும் கிருத்துவ மதங்களுக்கு எதிராக சிறுவன் ஒருவன் கோஷம் எழுப்பிய வீடியோ இணையதளங்களில் வைரலானது 
இந்த வீடியோவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள கேரள உயர்நீதிமன்றம் மனதில் மதவெறி உடன் வரும் தலைமுறையை வளர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த பேரணியில் சிறுவனை அழைத்து வந்த நபரை காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவிட்டதை அடுத்து இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் 
 
சர்ச்சைக்குரிய வார்த்தைகள் எழுப்பப்பட்டதும் உடனே அதை தடுத்து நிறுத்தி விட்டோம் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரே கட்சி தலைவர் அண்ணாமலை: சேகர்பாபு

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கேதார்நாத் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை..!

அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஏன்? ரயில்வே துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments