Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவை அச்சுறுத்தும் கறுப்பு பூஞ்சை பாதிப்பு! – சிறப்பு படுக்கை அமைக்க நடவடிக்கை!

Webdunia
புதன், 19 மே 2021 (10:15 IST)
ஹரியானாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அதிலிருந்து மீள்பவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதற்கான மருந்துகள் பற்றாக்குறை நிலவும் நிலையில் முன்கூட்டியே மருந்து இருப்பை அதிகரிக்க கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் அதிகபட்சமாக ஹரியானாவில் 115 பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஹரியானா மருத்துவமனைகளில் கறுப்பு பூஞ்சை தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு படுக்கைகள் ஏற்படும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments