Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து! – இன்று முதல் விநியோகம்!

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து! – இன்று முதல் விநியோகம்!
, திங்கள், 17 மே 2021 (10:27 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் புதிய 2டிஜி என்ற கொரோனா மருந்து இன்று விநியோகிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தட்டிப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் இணைந்து தயாரித்துள்ள 2டிஜி என்ற பவுடர் மருந்தை இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.

ஆக்ஸிஜன் தேவை உள்ள கொரோனா நோயாளிகள் இந்த பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்தால் நல்ல முன்னேற்றம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரு வேறு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உங்கள் உடலில் என்னாகும்?