Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளர்ப்பு மகளுடன் உறவில் ஈடுப்பட்ட சாமியார்; மருமகன் பகீர் தகவல்

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (16:01 IST)
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது அவரது மருமகன் குற்றம்சாட்டியுள்ளார்.


 

 
நேற்று முந்தினம் பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்  குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இன்று சாமியாருக்கு 10 வருட ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது மருமகன் அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சாமியார் அவரது வளர்ப்பு மகளுடன் உறவு வைத்துக்கொண்டதை தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து சாமியார் மருமகன் கூரியதாவது:-
 
நான் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளராக இருந்தேன். 1999ஆம் ஆண்டு ப்ரியங்காவுக்கு ஹனிப்ரீத் இன்சான் என்று பெயர் வைத்தார் சாமியார். அதே ஆண்டு அவரை எனக்கு திருமணம் செய்து வைத்தார். 2011 ஆம் ஆண்டு நாம் சாமியாரை பார்க்க சென்றிருந்தேன். அபோது அவர் என் மனையுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்தேன் என்றார்.
 
தற்போது சாமியார் மருமகனின் இந்த புகார் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமியார் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்