Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையத்தில் டான்ஸ் ஆடிய பெண் அதிகாரி – டிக் டாக் வீடியோவால் சஸ்பெண்ட்

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (13:03 IST)
குஜராத் மாவட்டத்தில் பெண் காவலர் ஒருவர் இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடி டிக்டாக் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலத்தில் மஹெசேனா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் அர்பிதா சவுத்ரி. இவருக்கு டிக் டாக் செய்வதில் ஆர்வம் அதிகம் போலும். காவல் நிலையத்தில் யாரும் இல்லாத போது இந்தி பாடல் ஒன்றுக்கு முகபாவனை செய்து அதை டிக் டாக் செயலியில் பகிர்ந்துள்ளார்.

பொதுமக்களிடையே பரவிய இந்த வீடியோ பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. காவல் நிலையத்தில் சீருடை அணியாமல் வேறு உடை அணிந்திருந்தது, பணியை செய்யாமல் டிக் டாக் வீடியோ செய்து கொண்டிருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments