Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சானிடைசரை குடித்த அரசு அதிகாரி ...வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (18:05 IST)
மும்பை மாநாகராட்சியில்  பட்ஜெட் தாக்கல் செய்யும் பொது,  தண்ணீர் என நினைத்துச் சனிடைசரை எடுத்துக் குடித்த அதிகாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிக் சகல் அடுத்த நிதியாண்டிற்கான 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசிக் கொண்டிருந்தபோது, உதவி ஆணையர் ரமேஷ் பவார் தனக்கு முன் வைத்திருந்த பாட்டிலை எடுத்துத் தண்ணீர் என நினைத்து எடுத்துக் குடித்தபோதுதான் தெரிந்தது அது சானிட்டர் என்று.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments