Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சானிடைசரை குடித்த அரசு அதிகாரி ...வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (18:05 IST)
மும்பை மாநாகராட்சியில்  பட்ஜெட் தாக்கல் செய்யும் பொது,  தண்ணீர் என நினைத்துச் சனிடைசரை எடுத்துக் குடித்த அதிகாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிக் சகல் அடுத்த நிதியாண்டிற்கான 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசிக் கொண்டிருந்தபோது, உதவி ஆணையர் ரமேஷ் பவார் தனக்கு முன் வைத்திருந்த பாட்டிலை எடுத்துத் தண்ணீர் என நினைத்து எடுத்துக் குடித்தபோதுதான் தெரிந்தது அது சானிட்டர் என்று.

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் மோடி வருகை எதிரொலி: உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்ற விவேகானந்தர் பாறை..!

நோட்டாவுக்கு கீழ் குறைந்த சதவீத வாக்கு வாங்கிய காங்கிரஸ்.. சிக்கிமில் படுதோல்வி..!

அருணாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சி..! சிக்கிமில் ஆட்சியை தக்க வைத்த கிராந்திகாரி மோர்ச்சா..!

தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்..! ஜி.கே வாசன் நம்பிக்கை..!!

புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி..! பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments