Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’நடுரோட்டில் சாவகாசமாக ஊர்ந்து சென்ற ராட்சத பாம்பு’’…வைரல் வீடியோ

’’நடுரோட்டில் சாவகாசமாக ஊர்ந்து சென்ற ராட்சத பாம்பு’’…வைரல் வீடியோ
, வியாழன், 24 டிசம்பர் 2020 (20:10 IST)
இந்த உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு உயிரினத்திற்குமே ஒவ்வொரு சிறப்பம்சம்  உண்டு. அந்தவகையில் ஒவ்வொரு உயிரினங்களுமே சிறப்பு வாய்ந்தவையாகும்.

இந்நிலையில், பாம்பைக் கண்டால் படையெ நடுங்கும் என்ற முதுமொழி உண்டு. இந்நிலையில் வெளிநாட்டில் நடுரோட்டில் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லவேளையாக வாகங்கள் எதுவும் வேகமாகப் போகாமல் பாம்பைக் கண்டு தங்களின் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டனர்.

இதை வீடியோ எடுத்து ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட வைரலாகி வருகிறது.

மேலும், பாம்புகள் வெப்பமாக இடத்தை விரும்புவதால், தார் சாலையில் அவை வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா: இங்கிலாந்தில் இருந்து திரும்பியதாக தகவல்!