Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் தங்க காசு: கிராம தலைவர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:46 IST)
பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் தங்க காசு கிடைக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில கிராம தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார் 
 
பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் 2000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுக்கும் மக்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் மாநில கிராம தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
பிளாஸ்டிக் குப்பைகளை பொதுவெளியில் கொட்டுவதால் மண் வளம் கெட்டு போகிறது என்றும் இதனை தடுப்பதற்காக பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஏற்ப தங்க காசுகளும் வெள்ளி காசுகளும் அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments