Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.19.16 லட்சம் - திருப்பதி கருவூல தங்க, வெள்ளி நகை மாயம்

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (17:53 IST)
திருப்பதியில் கரூவூலத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க மற்றும் வெள்ளி நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. 
 
திருப்பதிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு அவர்கல் செலுத்தும் காணிக்கைகள் என சுமார் 9800 டன் நகைகள் கோயொல் கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது. 
 
இந்நிலையில் அதில் இருந்து ரூ.19.16 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நகைகள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments