Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் கலவரம் பற்றிய பாடங்கள் நீக்கம்! – சிபிஎஸ்சி எடுத்த முடிவு!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (10:42 IST)
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்த பாடம் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதை தொடர்ந்த முஸ்லிம் படுகொலைகளும் இந்திய வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பின் அரசியல் அறிவியல் பாடத்தில் ஒரு பகுதி இருந்தது.

இந்த இஸ்லாமிய படுகொலை குறித்து அப்போது வாஜ்பாய் கூறிய வாக்கியங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் அந்த பகுதியை நீக்கியுள்ளது என்.சி.இ.ஆர்.டி. இதுகுறித்து கல்வியாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments