Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விற்கும் விலையில்... டேங்கர் லாரியோடு பெட்ரோல் அபேஸ்!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (18:15 IST)
பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் பல நாட்களாக பெரோல் திருடி வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் பல நாட்களாக நூதன முறையில் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோல் திருடப்பட்டு வந்துள்ளது. இந்த பெட்ரோல் திருடும் கும்பலை போலீஸார் பல நாட்களாக தேடி வந்துள்ளனர். 
 
இந்நிலையில், இன்று கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலீஸார் மேற்கொண்ட அதிரசி சோதனையில், டேங்கர் லாரியின் மேல்பகுதியிலிருந்து பிளாஸ்டிக் டியூப் மூலம் ரகசியமாக பெட்ரோல் திருடி கொண்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.
 
பின்னர் உடனடியாக விரைந்து அந்த கும்பலை கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கிவைத்திருந்த 14,000 லிட்டர் பெட்ரோலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments