Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம் நாட்டுக்கு மொத்தம் 2 தந்தைகள்: மோடிக்கு துணை முதலமைச்சர் மனைவி புகழாராம்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (20:05 IST)
நம் நாட்டிற்கு மகாத்மா காந்தி ஒரு தந்தை என்றால் பிரதமர் மோடி ஒரு தந்தை என்றும் நம் நாட்டிற்கு இரண்டு தந்தைகள் என்றும் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பேசியபோது மகாத்மா காந்தி நமது தேசத்தின் ஒரு தந்தை என்றால் பிரதமர் மோடி இந்தியாவின் புதிய தந்தை என்றும் ஆக மொத்தம் நமது நாட்டில் இரண்டு தந்தைகள் என்றும் அவர் கூறியுள்ளார்
 
அவரது பேச்சுக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments