Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் பள்ளி பேருந்துகள் விபத்து! 15 மாணவிகள் உயிரிழப்பு

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (19:01 IST)
மணிப்பூர் மாநிலம் நோனியில்  2 பள்ளிப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் உயிரிழந்தனர்.

மணிப்பூர் மா நிலத்தில் உள்ள தம்பல்னு என்ற மேல் நிலைப்ப பள்ளி உள்ளது. இங்குள்ள பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக இரண்டு பள்ளி பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர்.

அங்குள்ள  நோனி என்ற மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூர்- கெளபம் சாலையில், ஒரு பள்ளித்தில் கவிழ்ந்து இரு பேருந்துகள் விபத்திற்குள்ளானது.

இதுகுறித்து தகவல் தெரிவிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர்.

36 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சென்ற இப்பேருந்தில் 7 மாணவிகள் பலியானதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments