Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் பள்ளி பேருந்துகள் விபத்து! 15 மாணவிகள் உயிரிழப்பு

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (19:01 IST)
மணிப்பூர் மாநிலம் நோனியில்  2 பள்ளிப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் உயிரிழந்தனர்.

மணிப்பூர் மா நிலத்தில் உள்ள தம்பல்னு என்ற மேல் நிலைப்ப பள்ளி உள்ளது. இங்குள்ள பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக இரண்டு பள்ளி பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர்.

அங்குள்ள  நோனி என்ற மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூர்- கெளபம் சாலையில், ஒரு பள்ளித்தில் கவிழ்ந்து இரு பேருந்துகள் விபத்திற்குள்ளானது.

இதுகுறித்து தகவல் தெரிவிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர்.

36 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சென்ற இப்பேருந்தில் 7 மாணவிகள் பலியானதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments