Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் பள்ளி பேருந்துகள் விபத்து! 15 மாணவிகள் உயிரிழப்பு

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (19:01 IST)
மணிப்பூர் மாநிலம் நோனியில்  2 பள்ளிப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் உயிரிழந்தனர்.

மணிப்பூர் மா நிலத்தில் உள்ள தம்பல்னு என்ற மேல் நிலைப்ப பள்ளி உள்ளது. இங்குள்ள பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக இரண்டு பள்ளி பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர்.

அங்குள்ள  நோனி என்ற மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூர்- கெளபம் சாலையில், ஒரு பள்ளித்தில் கவிழ்ந்து இரு பேருந்துகள் விபத்திற்குள்ளானது.

இதுகுறித்து தகவல் தெரிவிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர்.

36 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சென்ற இப்பேருந்தில் 7 மாணவிகள் பலியானதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்.. கேரளாவில் பரபரப்பு..!

சிகிச்சைக்காக சீனா சென்ற சிறுமி.. செல்லும் வழியில் விமானத்தில் மரணம்..!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு... முதல்வர் பதவிக்கு சிக்கலா?

மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா!

80 அடி ஆழ கிணற்றில் விழுந்த 70 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு....

அடுத்த கட்டுரையில்
Show comments