Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாம் அந்த கடவுள் பண்ற வேல; என்ன பண்றது? – அப்செட்டான நிதியமைச்சர்!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (08:16 IST)
நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தொழில்துறை நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ”இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடவுளின் செயல். இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அபூர்வமான சூழல் உருவாகியுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் இந்த நிதி ஆண்டில் ஜிஎஸ்டி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கோடி வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments