Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா தனி செயலாளர் ரமேஷ் தற்கொலை !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (15:39 IST)
கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பரமேஸ்வரா  தனிச்செயலர் ரமேஷ்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வரான பரமேஸ்வராவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். 
 
பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை அதிகாரிகள் சோதனை நடத்தியதன் வாயிலாக இதுவரை 4.5 கோடி பணம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments