Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக முன்னாள் அமைச்சர் தற்கொலை

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:23 IST)
சத்தீஸ்கரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்தர் பால்சிங் பாட்டியா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஜ்நந்த்கான் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர பால்சிங் பாட்டியா சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர். குஜ்ஜி சட்டமன்ற தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் இவர் தனது அறையில் தூக்கிய தொங்கிய நிலயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments