Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட்: காரணம் இதுதான்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (16:33 IST)
மகளிர் தினத்தை முன்னிட்டு ஆஃஅபர் வெளியிட்டிருந்த பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நேற்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து சமையலறை உபகரணங்களுக்கு தள்ளுபடி என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது 
 
சமையலறை என்றால்  பெண்களுக்கு மட்டுமே உகந்தது என்ற வகையில் வெளியிடப்பட்டிருந்த இந்த ஆஃபருக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பெண்களின் எதிர்ப்பு காரணமாக பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது 
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு உகந்தது சமையலறை தான் என்பது போன்ற ஒரு கருத்தை தங்களது ஆஃபர் நினைக்கும் வகையில் இருந்ததால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments