Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித் ஷா, யோகி ஆதித்யாநாத் பங்கேற்ற மேடையில் தீ விபத்து

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (17:40 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைவர்கள் அமித் ஷா, யோகி ஆதித்யாநாத் பங்கேற்ற கட்சி பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.
 
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரே பரெலி நகரில் பாஜக கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் அமித் ஷா, மகேந்தர்நாத் ஆகியோர் பங்கேற்றனர்.
 
அந்த பொதுக்கூட்டத்தில் மகேந்தர்நாத் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது தீடிரென மின்கசிவால் மேடையில் தீபிடித்தது. இதனால் மேடையிலிருந்த தலைவர்கள் கீழே இறங்கினர். 
 
பின்னர் மேடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி அணைத்தனர். இதனால் அங்கு சிறது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments