Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்ணுக்கு அபராதம்!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (22:13 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையில்  நின்று ஆபாச ரீல் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மா நிலம் காசியாபாத்தில் வசிப்பவர் வைஷாலி சவுத்ரி. இவருக்கு சமூக வலைதள பக்கத்தில் 7 லட்சம் பேர்  பின் தொடர்கின்றனர்.

இவர்  சில நாட்களுக்கு முன்பு, சாஹியாபாத்தில் உள்ள  பிரதான சாலையில்  நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்து,அதை பதிவிட்டார்.

இது வைரலான நிலையில், இதுகுறித்து பலரும் விமர்சனம் மற்றும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், போலீஸார், ரீல்ஸ் எடுத்த வைசாலியை கண்டுபிடித்து, அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments