Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டையை இணைக்காத விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடையாதா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (08:00 IST)
ஆதார் அட்டையை இணைக்க விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆதார் எண்ணை இணைக்காத சுமார் 9 லட்சம் விவசாயிகள் ரூபாய் 6000 உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே உதவித்தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதை அடுத்து இதுவரை ஆதார் எண் இணைக்க விவசாயிகள் உடனடியாக இணைக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இதுக்கு இல்லையா ஒரு முடிவு? பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் ரத்து!

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments