Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பைக் கடித்துக் கொன்ற விவசாயி..பரபரப்பு சம்பவம்

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (20:30 IST)
ஒடிஷா மாநிலத்தில் ஒரு விவசாயி பாம்பைக் கடித்துக் கொன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள  ஒரு பகுதியில் ஒரு விவசாயியைப் பாம்பு கடித்துள்ளது.

இதனால் ஆவேசம் அடைந்த விவசாயில் அதைப் பழிவாங்கும் நொக்கில் அந்தப் பாம்பைக் கடித்துக் கொன்றார். பின்ன்ர் இந்தச் சம்பவம் குறித்து அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கூறினார்.

இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். அவரும் ஒரு நாட்டு மருத்துவரிடம் சென்று மருத்ஹு வ்வாங்கிச் சாப்பிட்டுள்ளார். இதனால் அவரது உடல்நலன் பாதிப்பில்லை என

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments