Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் !வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (11:23 IST)
மராட்டிய மாநிலத்தில் ஒரு குடும்பமே இணைந்து நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் அனைவராலும் விரும்பி வளர்க்கப்படும் உயிரினம் மற்றும் செல்லப்பிராணி நாய். இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் உள்ள அகமத் நகரில் ஒரு குடும்பமே இணைந்து தங்கள் வீட்டில் வளர்க்கும் லூசி என்ற நாய்க்கு தடபுடலாக வளைகாப்பு நடத்தியுள்ளனர்.

செல்லப்பிராணியான நாய்க்கு வளைகாப்பு நடத்தியதற்கு அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் நாயை பாரம்பரியமன உடை அணிவித்து, ஒரு தொட்டிலில் அமரவைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments