’’விஜய் என்னை சந்தித்தது இதற்காகத்தான்’’ ! உண்மையை உடைத்த முதல்வர் பழனிசாமி

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (11:00 IST)
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதால் தியேட்டரில் 50% பார்வையாளர்களிலிருந்து எண்ணிக்கையை 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி திருச்சியில் நடைபெற்ற பிரசாரத்தில் இதுகுறித்து கூறியுள்ளதாவது :

அதில், சினிமாவில் பலகோடி ரூபாய் செலவு செய்து பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் விரையில் படங்களை வெளியிட உதவு செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். விஜய் மாஸ்டர் படத்தை வெளியிட வேண்டி மட்டும் என்னைச் சந்திக்கவில்லை அனைத்துப் படங்களும் வெளியிட உதவுமாறு கேட்டுக்கொண்டார் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments