Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள்….என்.ஐ.ஏ விசாரணை

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (16:07 IST)
ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஹாராஷ்டிய மாநிலம் தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான அண்டிலா என்ற சொகுசு அடுக்குமாடி வீட்டின் அடுகே கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு மர்ம கார் நிறுத்தப்பட்டிருந்ததை போலீஸார் பரிசோதனைசெய்தனர்.

அப்போது காரின் உளே வெடிபொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்.ஐ.ஏ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

பின்னர் ஜெய்ஸ் -உல்,- ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்குப் பொறுப்பு ஏற்றது. இதில்  பல கைதாகலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments