Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள்….என்.ஐ.ஏ விசாரணை

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (16:07 IST)
ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஹாராஷ்டிய மாநிலம் தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான அண்டிலா என்ற சொகுசு அடுக்குமாடி வீட்டின் அடுகே கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு மர்ம கார் நிறுத்தப்பட்டிருந்ததை போலீஸார் பரிசோதனைசெய்தனர்.

அப்போது காரின் உளே வெடிபொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்.ஐ.ஏ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

பின்னர் ஜெய்ஸ் -உல்,- ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்குப் பொறுப்பு ஏற்றது. இதில்  பல கைதாகலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments