Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

Webdunia
புதன், 29 மே 2019 (19:07 IST)
மீண்டும் நாளை பிரதமராக பதவியேற்க உள்ள மோடியின் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு உண்டு என்ற யூகம் வெளியாகியுள்ளது. 
 
நாளை மே 30 அன்று 60 முதல் 66 அமைச்சர்கள் பதவியேற்கலாம். அதில் மேற்கு வங்கம், தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் இருப்பார்கள் என்று தெரிகிறது. 
 
பாஜக மீண்டும் ஆட்சியமைக்க அதிகம் உழைத்த அமித் ஷா புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
 
அதேபோல் அதிமுக, லோக் ஜனசக்தி கட்சி, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் அமைச்சர் பதவியும், சிவ சேனா ஆகிய கட்சிகளுக்கு இரு அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments