மோடியின் புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

Webdunia
புதன், 29 மே 2019 (19:07 IST)
மீண்டும் நாளை பிரதமராக பதவியேற்க உள்ள மோடியின் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு உண்டு என்ற யூகம் வெளியாகியுள்ளது. 
 
நாளை மே 30 அன்று 60 முதல் 66 அமைச்சர்கள் பதவியேற்கலாம். அதில் மேற்கு வங்கம், தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் இருப்பார்கள் என்று தெரிகிறது. 
 
பாஜக மீண்டும் ஆட்சியமைக்க அதிகம் உழைத்த அமித் ஷா புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
 
அதேபோல் அதிமுக, லோக் ஜனசக்தி கட்சி, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் அமைச்சர் பதவியும், சிவ சேனா ஆகிய கட்சிகளுக்கு இரு அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments