Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபரி நீரை கூட தர மறுக்கும் எடியூரப்பா!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:27 IST)
காவிரி உபரி நீரை யாரும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என எடியூரப்பா பேச்சு. 

 
மழைக்காலங்களில் காவிரி ஆற்றிலிருந்து சென்று கடலில் வீணாக கலக்கும் நீரை தென் மாவட்டங்களுக்கு திருப்பும் வகையில், சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
 
ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா. இது குறித்து அவர் கூறியதாவது, கர்நாடக மக்களின் நலன்கள் காக்கப்படும். உபரி நீரை தமிழ்நாடு பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments