Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (18:42 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் சாலைகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இன்று 4.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ”லே” பகுதிக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments