Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎஸ்பி ஆகும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (00:43 IST)
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லவ்லினா  அசாம் மாநில டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.

இதில், இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர்ங்களால்  7 பதக்கங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், ஒலில்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற அசாம் மாநில வீராங்கனை தற்போது அம்மாநில டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments