Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎஸ்பி ஆகும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (00:43 IST)
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லவ்லினா  அசாம் மாநில டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.

இதில், இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர்ங்களால்  7 பதக்கங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், ஒலில்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற அசாம் மாநில வீராங்கனை தற்போது அம்மாநில டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments