Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது குடிக்காமல் தூங்க முடியாது... வேலை செய்ய முடியாது - காங்கிரஸ் எம்.பி சர்ச்சை பேச்சு !

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (14:28 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஒருவர் மது குடிக்காமல் தூங்க முடியாது, வேலை செய்ய முடியாது என மதுவிலக்குக்கு எதிராகப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமலாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, மாநில அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் கிளை டாஸ்மாக் கடைகளை திறக்க ஒப்பந்தகாரகளுக்கு அரசு அனுமதியளித்தது. 
 
இதற்கு, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், எதிர்ப்பு தெரிவித்ததுடன்,  அரசின் இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
இந்நிலையில்,  அம்மாநில அமைச்சர் கோபால் சிங் மதுவிலக்குக்கு எதிராக பேசியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments