Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (17:45 IST)
பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை!
பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு மரியாதை செலுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன 
 
கடந்த 8ஆம் தேதி பிரிட்டன் ராணி எலிசபெத் காலமான நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாளை இராணியின் இறுதி சடங்கு நடைபெற இருக்கும் நிலையில் உலகின் பல நாட்டு தலைவர்கள் லண்டனுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியாவின் சார்பில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் இந்த இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இன்று லண்டன் வெஸ்மின்ஸ்டரில் வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு இந்திய குடியரசு தலைவர் மரியாதை செலுத்தினார். மேலும் நாளை நடைபெற உள்ள ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments