Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்களை கேலி செய்ய வேண்டாம்… போலீஸ் அதிகாரி டுவீட்

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (23:15 IST)
தமிழக அரசு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லை என்று அறிவித்தது. ஆனால் அவர்களது காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களும் வருகைப்பதிவும் வைத்து  அவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட துணை கமிஷனர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த மாணவர்களை கேலி செய்ய வேண்டாம். என்னை சந்தித்த மாணவர் அனைவரும் செய்த கேலியில் மன உளைச்சல் அடைந்ததாக தெரிவித்தார். தேர்வு நடக்காமல் போனதற்கு அவர்கள் காரணமல்ல. அதிக நாட்கள் படித்தவர்களும் அவர்களே. #10thPublicExam என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments