கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க...இதுல கூடவா செல்பி எடுப்பாங்க...

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (09:32 IST)
நம் நாட்டில் செல்பி எடுக்கும் மோகத்திற்கு அடிமையானவர்கள் என்று ஒரு பட்டாளமே இருக்கிறார்கள்.செல்பி எடுத்துக்கொண்டு ஆபத்தில் மாட்டிக்கொண்டவர்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வட மாநிலமான உத்திரபிரதேசத்தில் வேறு ஒரு நிகழ்ச்சி அடச் சீ எனத் ’தலையில் அடித்துக்கொள்வது போல’ நடந்துள்ளது.
அம்மாநிலத்தின் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானப்படை விமானம் ஒன்று நிலத்தில் மோதி கடும் விபத்துக்குள்ளானது.
 
ஆனால் விமானத்துக்குள் மிருந்த மூன்றுபேர் எந்த பாதிப்புக் இல்லாமல் தப்பித்தனர். இதாறிந்த அந்த ஊர் மக்கள் கையில் கொண்டு சென்ற செல்போன் கொண்டு செல்பி எடுத்தனர்.
 
ஆபத்தை உணராமல் மக்கள் வித்துக்குள்ளான விமானத்துக்கு அருகில் நின்று செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்கலில் வெகுவாக  பரவிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

மேற்கூரை அமைக்க வேண்டும்.. புறப்படும் நேரம், வரும் வழி, வரும் நேரம் தெரிவிக்க வேண்டும்: தவெகவுக்கு நிபந்தனை..!

டிசம்பர் 18ல் நடைபெறும் ஈரோடு கூட்டத்தில் கூட்டணியை அறிவிக்கின்றாரா விஜய்? காங்கிரஸ் யார் பக்கம்?

7 பேருந்துகள், 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியது.. பனி மூட்டத்தால் டெல்லி அருகே பயங்கர விபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments