Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க...இதுல கூடவா செல்பி எடுப்பாங்க...

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (09:32 IST)
நம் நாட்டில் செல்பி எடுக்கும் மோகத்திற்கு அடிமையானவர்கள் என்று ஒரு பட்டாளமே இருக்கிறார்கள்.செல்பி எடுத்துக்கொண்டு ஆபத்தில் மாட்டிக்கொண்டவர்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வட மாநிலமான உத்திரபிரதேசத்தில் வேறு ஒரு நிகழ்ச்சி அடச் சீ எனத் ’தலையில் அடித்துக்கொள்வது போல’ நடந்துள்ளது.
அம்மாநிலத்தின் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானப்படை விமானம் ஒன்று நிலத்தில் மோதி கடும் விபத்துக்குள்ளானது.
 
ஆனால் விமானத்துக்குள் மிருந்த மூன்றுபேர் எந்த பாதிப்புக் இல்லாமல் தப்பித்தனர். இதாறிந்த அந்த ஊர் மக்கள் கையில் கொண்டு சென்ற செல்போன் கொண்டு செல்பி எடுத்தனர்.
 
ஆபத்தை உணராமல் மக்கள் வித்துக்குள்ளான விமானத்துக்கு அருகில் நின்று செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்கலில் வெகுவாக  பரவிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments